உண்மையில் உகந்தவன்
ஊருக்காக உழைப்பவன்
உறவுகளை மதிப்பவன்
உணவை பகிர்ந்தவன்
உழைப்பில் நின்றவன்
உயிர் குணம் கொண்டவன்
உயர்ந்த உணர்வில்
உறுதி தருபவன்
உன்னதன் அவனே!!
ஊருக்காக உழைப்பவன்
உறவுகளை மதிப்பவன்
உணவை பகிர்ந்தவன்
உழைப்பில் நின்றவன்
உயிர் குணம் கொண்டவன்
உயர்ந்த உணர்வில்
உறுதி தருபவன்
உன்னதன் அவனே!!
No comments:
Post a Comment