காதல் கதைகள்,
இந்த காலம் கை தந்தது!
நீ காணும் கனவை
என் காதோடு தான் தந்தது!
உன் நினைவோ
தினம் மலரும்
புது பயணம்
மனம் வாழும்
இந்த மேகங்கள் மழையாக பொழிகின்றதே
சில நேரங்கள் நேற்றென்று முடிகின்றதே ,
காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!
காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!
இந்த காலம் கை தந்தது!
நீ காணும் கனவை
என் காதோடு தான் தந்தது!
உன் நினைவோ
தினம் மலரும்
புது பயணம்
மனம் வாழும்
இந்த மேகங்கள் மழையாக பொழிகின்றதே
சில நேரங்கள் நேற்றென்று முடிகின்றதே ,
காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!
காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!
No comments:
Post a Comment