நிலவு பாடலின்
நினைவு காலம்
நீண்ட பாடலின்
நிகழ்வு தூரம்
காதல் கொண்ட வானம்
கண்ணீர் கொண்டது
உன் மூச்சை தந்த நேரம்
காற்றும் கலைந்தது
கற்றவன் கடந்து போனான்
பெற்றவன் புலம்பி நின்றான்!!
Post a Comment
No comments:
Post a Comment