Pages

Saturday 29 June 2013

ஈரம்

கண்ணின் 'ஈரம்'
அது காத்திருந்த கதை 
கைகூடும் ஒரு கணம்.
காதல் கொண்டதோ,
கவலையில் ஆழ்ந்ததோ 
கரைதான் மாறி சென்றதோ?
இனியோர் கனவுக்காய்,
காத்திருப்போம்!!!

3 comments:

Anonymous said...

நீண்ட காலத்தின் பின் கருத்திடுகிறேன்.
ஏதோ சோகமா? படிப்பா?
இனிய வாழ்த்து எழுத்துப்பயணம் தொடர.
வேதா. இலங்காதிலகம்.

ajith said...

കൊച്ചുരവീ
കണ്ടിട്ട് കുറെ കാലമായല്ലോ

സുഖമാണോ?

'பரிவை' சே.குமார் said...

சோகமான கவிதை...