கண்ணின் 'ஈரம்'
அது காத்திருந்த கதை
கைகூடும் ஒரு கணம்.
காதல் கொண்டதோ,
கவலையில் ஆழ்ந்ததோ
கரைதான் மாறி சென்றதோ?
இனியோர் கனவுக்காய்,
காத்திருப்போம்!!!
அது காத்திருந்த கதை
கைகூடும் ஒரு கணம்.
காதல் கொண்டதோ,
கவலையில் ஆழ்ந்ததோ
கரைதான் மாறி சென்றதோ?
இனியோர் கனவுக்காய்,
காத்திருப்போம்!!!
3 comments:
நீண்ட காலத்தின் பின் கருத்திடுகிறேன்.
ஏதோ சோகமா? படிப்பா?
இனிய வாழ்த்து எழுத்துப்பயணம் தொடர.
வேதா. இலங்காதிலகம்.
കൊച്ചുരവീ
കണ്ടിട്ട് കുറെ കാലമായല്ലോ
സുഖമാണോ?
சோகமான கவிதை...
Post a Comment