Pages

Tuesday 22 February 2011

"க" ....கிடைத்த கவிதை !!

காற்றோடு கதை சொல்ல
காத்திருந்தாள்....!

காதலுக்காய் கனவிலும்-இன்று
காவியம் கண்டாள்!!!


டிதம் எழுதினாள்!
தையாய்-அவள் கனவை!

காட்சி தந்தாள்,
ண்களுக்கு கனியமுதாய்!!


காலைப்பொழுதில்
விதை தந்தாள்,

காவியபாஷையில்-அவனிடம்
காதல் சொன்னாள்..!


காதினில் குயிலாக பாடினாள்!
வலையில் கண்ணீரும் கொண்டாள்!!

ண்ணனையே
ணவனாகக் கண்டாள்!!

டைசிவரை...
டலின் அலை போலே காதலுடன்..

காத்திருந்தாள்...!!!


காதலுக்காகவே என்றும்!

15 comments:

arasan said...

சிறப்பான வரிகளை கொண்ட கவிதை

zephyr zia said...

கண்களுக்கும் காதுக்கும் கணியமுதாய் கிடைத்த காதல் கவிதை...

ஆனந்தி.. said...

wow..superb ravi...rocking u...

Chitra said...

அருமை.... அழகு. கவித்துவம். வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

கவிதை அருமை.

U.P.Tharsan said...

நல்லாயிருக்கு ரவி.

//கடிதம் எழுதினாள்!
கதையாய்-அவள் கனவை! //
ரசித்த வரிகள். ;-)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

கலக்கிட்டீங்க பாஸ்....

VELU.G said...

நல்ல கவிதை நன்பரே

தங்கள் ஆறுதலுக்கு நன்றி

சிவகுமாரன் said...

கலக்குது நண்பா
காதல் கவிதை.

ரிஷபன் said...

”க” வரிசையாய் கவிதையாகி விட்டது.. அழகாய்.

ஹேமா said...

க...க...க...காதலா ரவி !

K.P.Sukumaran said...

நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

മേല്‍പ്പത്തൂരാന്‍ said...
This comment has been removed by the author.
മേല്‍പ്പത്തൂരാന്‍ said...

மிக அற்புதமான காதலன் கவிதை ...வாழ்த்துக்கள்