Pages

Monday 21 March 2011

காதல் அலை

கடலலை, அது
கரை சேரா அலை,
காதலர்களுக்கு,
நிறைவு தரும் பிறை.
கனவில் இன்று-
ஒழுகும் காவிய கலை,
கண்களுக்கு,
அவளொரு காதல் சிலை.

நேற்று முன்தினம் வந்ததோ
காதல் மழை,
இன்று மாலையில் ஒரு-
விழாக் கோலம் தரும் நிலை.
இல்லை வாழ்வில்,
இனி மனக்கவலை,
இந்த காதல்
என்பதே ஒரு காலமுறை!

உயிர் வாழும்-
சில உறவின் வலை,
அவள் உறவு தருமே
வாழ்வின் விடை.
தேடியலைவேன் நான்,
அவள் நிழலை.
மனமே உடயளியும்
இது காதல் அலை.

மனமே உடயளியும்,
இது காதல் அலை

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

தேடியலைவேன் நான்,//
தேடினால் கண்டடைவீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

Very Nice and Super Kavithai.

Asiya Omar said...

நல்லாயிருக்கு.ரவி.

ajith said...

കാതല്‍ മഴയും കാതല്‍ അലയും കൊള്ളാം.

thendralsaravanan said...

ohh..now i could understand why you love to travel...may be in search of love...
May you be blessed with
What you wished to get!

vetha (kovaikkavi) said...

vaalthukal..p.ravikumar....

ஹேமா said...

ரவி...காதல் அலை இதம் உற்சாகம் !

Anonymous said...

டும்டும்..டும்டும்...
கரையை தொடாத அலைகள்
நெஞ்சை தொட்டது

நிலாமதி said...

எளிமையான சொல்லாடலில் அழகாய் இருக்கிறது ,காதல் அலை . பாராட்டுக்கள.

குறையொன்றுமில்லை. said...

nallaairukku.

ஹ ர ணி said...

எழுதுங்கள். இன்னும் நல்ல சொற்களைத்தேடி. எழுதஎழுத வரும். உங்களின் கவிதைக்கான பாடுபொருள்கள் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள். சமூகச் சிந்தனையோடு எழுதுங்கள்.

arasan said...

நல்லா இருக்குங்க ...
எளிமையான வரிகள கொண்டு சிறப்பா எழுதி இருக்கீங்க //

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிரக்கு சகோ

ஆனந்தி.. said...

super ravi...;))

ஆனந்தி.. said...

wow...new template and very colourful blog!!awesome ravi...

சரியில்ல....... said...

ஹே.. வாழ்த்துக்கள் மேன்... கலக்குற...