ஒரு பாடல் பாடவா
புது கதையாய் கூறவா,
காட்றில் கலந்தாடும்
என் காதல் கவிதையய்!
எழுதிய வரிகள் எத்தனய்,
வழிகள் கடந்து சிந்தனை;
மனமுடயாமல் நின்று
தாந்கிய வலிகள் எத்த்னய்?
தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!
இறவின் புது வரம்,
மனமிடயில் ஏதோ ஸ்வரம்,
இசையுடன் குதுகலம் கூடி-
-வந்த காதல் நிலவிதோ?
காட்றில் இசை கண்ட இக்கவிதை,
வரிகளாய், வழிகளாய்,
வலியாய், வரமாய்,
மழயாய், புது சுகமாய்,
என் உள்ளே நின்று வந்தது,
ஒரு காதல் நிலவாய்!!!
4 comments:
ഹൃദയത്തില് നിന്നൂറുന്ന വാക്കുകള് എത്ര മനോഹരം..!
கவிதை ரொம்ப அருமை...
வாழ்த்துக்கள்.
தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!
Vetha.
http://www.kovaikkavi.wordoress.com
கவிதையில் சொல்ல வந்த வரிகள் அழகு .சில எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் இன்னும் அழகு .
Post a Comment