Pages

Tuesday 5 July 2011

நிலவு

ஒரு பாடல் பாடவா
புது கதையாய் கூறவா,
காட்றில் கலந்தாடும்
என் காதல் கவிதையய்!

எழுதிய வரிகள் எத்தனய்,
வழிகள் கடந்து சிந்தனை;
மனமுடயாமல் நின்று
தாந்கிய வலிகள் எத்த்னய்?

தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!

இறவின் புது வரம்,
மனமிடயில் ஏதோ ஸ்வரம்,
இசையுடன் குதுகலம் கூடி-
-வந்த காதல் நிலவிதோ?

காட்றில் இசை கண்ட இக்கவிதை,
வரிகளாய், வழிகளாய்,
வலியாய், வரமாய்,
மழயாய், புது சுகமாய்,
என் உள்ளே நின்று வந்தது,

ஒரு காதல் நிலவாய்!!!

4 comments:

ajith said...

ഹൃദയത്തില്‍ നിന്നൂറുന്ന വാക്കുകള്‍ എത്ര മനോഹരം..!

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப அருமை...
வாழ்த்துக்கள்.

vetha (kovaikkavi) said...

தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!
Vetha.

http://www.kovaikkavi.wordoress.com

நிலாமதி said...

கவிதையில் சொல்ல வந்த வரிகள் அழகு .சில எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் இன்னும் அழகு .